Advertisement

உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் ரூ.1 லட்சம் திருடியவர் சிக்கினார்

உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் நிர்வாகிகளுக்கு வழங்க இருந்த பரிசுத்தொகையான ரூ.1 லட்சத்தை திருடி சென்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டப்பேரவை அலுவலகத்தில் திமுக நிர்வாகிகளுக்கு பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments