Advertisement

விருதுநகர் அருகே ஊராட்சி துணைத் தலைவர் வெட்டிக் கொலை

விருதுநகர் அருகே ஊராட்சி துணைத் தலைவர் கூலிப் படையினரால் இன்று காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டி அருகே உள்ள தடங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அனந்தராமன் (45). இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு 5 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் இரட்டையர்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments